கவிதைப் - பூ வலை
Saturday, January 2, 2010
உன் கண்கள் !!!
அந்தக் கருப்பு - வெள்ளை பட்டாம்பூச்சி.,
படபடத்துக் கொண்டே என்னைக் கேட்கும் கேள்விகள் கோடி !!!!
விடையறிந்தும், பதிலற்றவனாய் திக்கித்து "நான்".
காதலில் மட்டுமே இவ்வித வினோதங்கள் நிகழுமெனில்,
உன்னைக் காதலிப்பேன் ஆயுள் வரை !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)