Thursday, February 2, 2012

உன் காது மடல்கள் இரண்டும் வெண் சாமரமாய்,

அதை வர்ணிக்க வார்த்தையின்றி நான் பாமரனாய் ......
என் கவிதைகளுக்கான பெருமதிப்பே,

உன் இதல்கள் அதை தட்டு தடுமாறி படிக்கையில்தான் உண்டாகிறதோ ??