கவிதைப் - பூ வலை
Thursday, February 2, 2012
உன் காது மடல்கள் இரண்டும் வெண் சாமரமாய்,
அதை வர்ணிக்க வார்த்தையின்றி நான் பாமரனாய் ......
என் கவிதைகளுக்கான
பெரு
மதிப்பே,
உன் இதல்கள் அதை தட்டு தடுமாறி படிக்கையில்தான் உண்டாகிறதோ ??
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)