உன்னை
வாஞ்சையோடு அழைக்காத
வார்த்தைகள் அனைத்துமே
துருப்பிடித்து தான் போனது .....
அழுதாலும் சிரித்தாலும் பசித்தாலும் தன் தாயை தேடியே ஓடும் பிள்ளையை போல்
உன்னைத் தேடியே ஓடுகிறது என் மனமெனும் குழந்தை