மலைமுகட்டின் உச்சியில் நின்று தான் பறந்த கானகத்தை கண்டு விம்மும் சிறகொடிந்த பறவை போல் …
கனவுகளை சுமந்து பறந்த காலங்களை எண்ணி அசைபோட்டு விம்முகிறது மனமெனும் சிறகொடிந்த பறவை ....
Post a Comment
No comments:
Post a Comment