Saturday, April 5, 2008

நினைவுகள்

நீ எனக்களித்த அனைத்தையும்

உனது நினைவாக வைத்துக்கொண்டேன் .,

உனது திருமண அழைப்பிதழைத் தவிர ...!!

1 comment:

வேல்முருகன் ரெங்கநாதன் Velmurugan Renganathan said...

பதிகையில் 'அழைப்பிதழை...' என்று தானே வந்திருக்க வேண்டும்?

- வேல்முருகன் ரெங்கநாதன்